ப்ரணா
அந்த காலம் தொட்டு இன்றுவரை பற்பல கவிஞர்கள் ஒரே கருத்துள்ள பாடல்களை தம் மொழி நடையில் தம் பாணியில் சிறப்பாக சிந்தித்து படைத்து வந்துள்ளனர். கவிஞர் ப்ரணா கவிஞர்கள் கண்ணதாசன், வாலி, வைரமுத்து மூவருக்கும் உள்ள ஒற்றுமையான பாடல்களை தொகுத்து தருகிறார். வாசித்து மகிழுங்கள்!



