
வந்தமரும் வரை தெரியவில்லை
தோளில் எந்த பாரமும் இல்லை
நீ சாய்ந்து விட்டு சென்ற என் தோளில்
பூ வாசம் வீசி இருக்கக்கூடும்
அந்த ஒரு காரணம் போதும்
பட்டாம்பூச்சி வந்த வந்த கதை சொல்ல!
~இரா.ரமேஷ்பாபு
வந்தமரும் வரை தெரியவில்லை
தோளில் எந்த பாரமும் இல்லை
நீ சாய்ந்து விட்டு சென்ற என் தோளில்
பூ வாசம் வீசி இருக்கக்கூடும்
அந்த ஒரு காரணம் போதும்
பட்டாம்பூச்சி வந்த வந்த கதை சொல்ல!
~இரா.ரமேஷ்பாபு